Odhuvaar Thirumurai Parayanam

சிவமயம் சிட்னி முருகன் கோவிலில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வருடாந்த திருவிழாவில் பண்ணிசை பேரறிஞர் dமதுரை திரு. பொன். முத்துக்குமரன் ஓதுவார் அவர்களது திருமுறை பாராயண நிகழ்வு 17/03/2024 முதல் 23/03/2024 வரை காலை 08:00 மணி முதல் 08:30 வரையும் மாலை 05:00 மணி முதல் 5:30 மணி வரையும் நடைபெறும். அடியார்கள் பங்குபற்றி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Share this with others: